மண் வளத்தை மேம்படுத்த ஆலோசனை
கொட்டாம்பட்டி,: கொட்டாம்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்மணி தெரிவித்துள்ளதாவது:
மண் வளத்தை மேம் படுத்த ரசாயன உரம், பூச்சி மருந்து பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். கரிம உரங்களான தொழு, மண்புழு மற்றும் மட்கும் உரங்களை பயன்படுத்து வதால் பயிர்களுக்கு தேவையான ஊட்டச் சத்துகள் கிடைக்கும்.
பயிர் சுழற்சி முறையை பின்பற்றினால் பூச்சி நோய் தாக்குதல் குறைந்து அதிக விளைச்சல் பெறலாம். ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதன் மூலம் சாகுபடி செல வினத்தை குறைத்து சுற்றுச் சூழல் மாசடைவதை தவிர்க்கலாம். அடிக்கடி உழவு செய்தல், வடிகால் வசதியின்மை, கால்நடைகளை மேய்த்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் அரிப்பு, இறுக்கத்தை குறைக்கலாம் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
-
லஞ்ச வழக்கில் சிக்கிய 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்' புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
-
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்
-
ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்
-
மிளகாய் பொடி துாவி டிரைவரிடம் ரூ.10.40 லட்சம் பறித்த 3 பேர் கைது
Advertisement
Advertisement