சதுரகிரியில் பக்தர் மரணம்
பேரையூர் : தேனி மாவட்டம் போடி தாலுகா அணைக்கரைப்பட்டி ஸ்டாலின் 38. இவர் நண்பர்களுடன் சதுரகிரிக்கு நேற்று காலை தாணிப்பாறை வழியாக சென்றார். வன துர்கை கோயில் அருகே சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தார். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement