வசதி இல்லா அரசு அலுவலக வளாகம்
பழநி: பழநி தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஒன்றிய அலுவலகம், புள்ளியியல் துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, கிளைச் சிறை, பத்திரப்பதிவு அலுவலகம் ,கருவூலம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன . தினமும் பல்வேறு பணி நிமித்தமாக நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அரசு அலுவலக வளாகத்தில் குடிநீர், கழிப்பறை, பார்க்கிங் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. இதனால்இங்கு வரும் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
அரசு அலுவலகங்களுக்கு வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வருவாய்த் துறையினர் அலுவலகத்திற்கு பின்புறம் சேதமடைந்துள்ள கழிப்பறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு பொது கழிப்பறை ,குடிநீர் வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிசிஎஸ் நிறுவனத்தில் 12,200 ஊழியர்கள் வேலை நீக்கம் ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை: நெல்லையில் அதிர்ச்சி
-
வரலாறு படைத்தார் கில்; இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் யாரும் செய்திடாத சாதனை
-
கனமழையால் மூணாறில் 2 இடங்களில் நிலச்சரிவு; ஒருவர் பலி, போக்குவரத்து பாதிப்பு
-
விருந்தினர் மாளிகையில் போதை விருந்து: முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்ட 7 பேர் கைது
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; ரூ.17 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை!
Advertisement
Advertisement