மழை வேண்டி பூஜை
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி ஆதி சுயம்பு ஈஸ்வரர் -அபிராமி கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
அம்பாள், சுவாமிக்கு 27 குடம் மஞ்சள் நீர் தீர்த்தம் அபிஷேகம் செய்து ,மழை வேண்டி பதிகம் பாட பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், சிவபுராணம், பூஜை கயிறு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி உதயகுமார், சிவாச்சாரியார், அர்ச்சகர் வீரசபரி செய்திருந்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிங்கப்பூருடன் வலுவான நட்பில் முக்கிய பங்கு: சந்திரபாபு நாயுடு பெருமிதம்
-
டிசிஎஸ் நிறுவனத்தில் 12,200 ஊழியர்கள் வேலை நீக்கம் ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை: நெல்லையில் அதிர்ச்சி
-
வரலாறு படைத்தார் கில்; இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் யாரும் செய்திடாத சாதனை
-
கனமழையால் மூணாறில் 2 இடங்களில் நிலச்சரிவு; ஒருவர் பலி, போக்குவரத்து பாதிப்பு
-
விருந்தினர் மாளிகையில் போதை விருந்து: முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்ட 7 பேர் கைது
Advertisement
Advertisement