கல்வி உதவித்தொகை வழங்குவதாக நுாதன மோசடி: எஸ்.பி., ஆபீசில் புகார்
சேலம்: மேச்சேரி, இளம்பிள்ளை, நங்கவள்ளியை சேர்ந்த சிலர், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:
எங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு சிலர், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினர்.
அவர்கள், பள்ளி மாணவ, மாணவியரின் பெயர்களை கூறி, 'கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகை இரு தவணையாக, 38,000 ரூபாய் வழங்கப்படும்' என கூறி, 'ஓ.டி.பி.,'யை கேட்டனர். நாங்களும் கொடுத்தோம். சிறிது நேரத்தில், வங்கி கணக்கில் இருந்து, 11,000 முதல், 38,0000 ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு, மீண்டும் பணத்தை பெற்றுத்தர வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
-
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
Advertisement
Advertisement