போதையில் வடிகாலில் தவறி விழுந்தவர் பலி
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் சக்-திவேல், 46; நுாற்பாலை தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, வெப்படை பஸ் ஸ்டாப் அருகே உள்ள குடியிருப்பு பகு-தியில் செல்லும் வடிகால் மேலே அமர்ந்து மது குடித்துள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில், வடிகாலில் தவறி விழுந்-துள்ளார். நேற்று காலை, அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வடிகாலில் சக்திவேல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்-தனர்.இதுகுறித்து அவரது மனைவி சுகவனேஸ்வரி கொடுத்த புகார்-படி, வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
-
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
Advertisement
Advertisement