புள்ள முனியப்பன் கோவில் திருவிழா
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், தின்னஹள்ளி பஞ்., எட்டியானுார் கிராமத்தில் புள்ள முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 2 நாட்களுக்கு முன், கொடியேற்றத்-துடன் திருவிழா தொடங்கியது.
நேற்று, சுவாமி கரகம் அழைப்பு, பூ கூடை அழைப்பு ஆகியவை நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், முப்பூசை அலங்காரம், மஹா தீபா-ராதனை நடந்தது. பின்னர், சுவாமிக்கு ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
Advertisement
Advertisement