கோயில்களில் ஆடிப்பூரம்

தேவகோட்டை: தேவகோட்டை காமாட்சி அம்மன் கோயில் ஆடிப்பூர விழா 2ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். நேற்று நுாற்றுக்கணக் கானோர் பால்குடம் எடுத்தனர். மாலையில் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மானாமதுரை: வெள்ளிக்குறிச்சி ஜெயபுஷ்பவன நாயகி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
பெண்கள் கோயில் முன் கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர். வெள்ளிக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி
-
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
-
ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்?
Advertisement
Advertisement