பழநியில் யானைகள் கூட்டம்

பாலசமுத்திரம்: பழநி கொடைக்கானல் வனப்பகுதியான பாலசமுத்திரம் பாலாறு பொருந்தலாறு அணைப்பகுதியில் யானை கூட்டம் சுற்றி வருகிறது. நேற்று முன் தினம் 12 யானைகள் தண்ணீருக்காக பாலாறு பொருந்தலாறு அணை பகுதிக்கு வந்தது.
இதில் குட்டி யானைகளும் இருந்தது. அப்பகுதி பொதுமக்கள் புகைப் படம் எடுத்தனர். காட்டு யானைகள் சுற்றி திரியும் பகுதிகளில் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும். இதனால் மனித விலங்கு மோதல் தவிர்க்கலாம் என வனத்துறையினர் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி
-
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
-
ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்?
Advertisement
Advertisement