கல்வி விருது வழங்கும் விழா
மதுரை: மதுரை நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் இளங்கோவன், கலைமணி, நடராஜன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கதிரவன் வரவேற்றார்.
மாணவர்களுக்கு கல்வி விருதை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஜெயசிங் வழங்கினார். துணைச் செயலாளர்கள் ஜெயராஜ், வேல்முருகன், சோமசுந்தரம், தமிழ்ச்செல்வன், ராஜா பங்கேற்றனர். செயலாளர் மாரியப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தார். பொறுப்பாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஸி.மெக்குவாரி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு
-
'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி
-
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
Advertisement
Advertisement