சீதா, ராம திருக்கல்யாணம்
ஓசூர், ஓசூரில் லோக ஷேம பக்த மண்டலி டிரஸ்ட் சார்பில், சீதா, ராம திருக்கல்யாண மகோத்சவ விழா இரு நாட்கள் நடந்தன. விக்னேஸ்வர பூஜை, குரு கீர்த்தனை, அஸ்டபதி பஜனை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற முத்துக்குத்தல் நிகழ்ச்சி நடந்தன.
பின்னர் சீர் வரிசைகள் மற்றும் திருமாங்கல்யத்திற்கான சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ஹிந்து வைணவ சம்பிரதாய முறைப்படி, நேற்று முன்தினம் காலை, 9:00 முதல், மதியம், 1:30 மணி வரை சீதா, ராம திருக்கல்யாண மகோத்சவம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, ராமர், சீதைக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து, பெண்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஸி.மெக்குவாரி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு
-
'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி
-
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
Advertisement
Advertisement