ஆவடியில் பறிமுதல் செய்த 730 கிலோ கஞ்சா அழிப்பு

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பல்வேறு சோதனை மற்றும் நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 730 கிலோ கஞ்சா நேற்று அழிக்கப்பட்டது.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 78 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, பல்வேறு சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட 730 கிலோ கஞ்சா நேற்று செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஜி.ஜே.மல்டி கிளேவ் என்ற நிறுவனத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. அதன் மதிப்பு 73 லட்சம் ரூபாய் என, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் 'சுளீர்'
-
செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி
-
1967, 1977 போன்று 2026ம் ஆண்டு தேர்தல் அமையும்; கணித்து சொல்கிறார் விஜய்
Advertisement
Advertisement