காட்டுமாடு தாக்கி விவசாயி பலி
தாண்டிக்குடி; திண்டுக்கல் மாவட்டம் பூலத்தூர் மணிநகரை சேர்ந்தவர் பால்பாண்டி 30. நேற்று முன்தினம் இரவு நண்பர் ராமகிருஷ்ணன் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்தார். பூலத்துார் அருகே மேடான பகுதியில் டூவீலர் திடீரென நிற்க இறங்கிய பால்பாண்டியை புதரில் மறைந்திருந்த காட்டுமாடு தாக்கியதில் பலியானார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, உதவி வன பாதுகாவலர் கருப்பையா பலியான பால்பாண்டியன் உடலை பார்வையிட்டு அரசு நிவாரண நிதியான ரூ. 10 லட்சத்தில் முதற்கட்டமாக ரூ. 50 ஆயிரத்தை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
-
விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பிஎம் கிசான் நிதி: ஆகஸ்ட் 2ல் வழங்குகிறார் மோடி
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் 'சுளீர்'
Advertisement
Advertisement