தென்மாவட்ட கராத்தே போட்டி

மதுரை : தென்காசி ஜாய் மெட்ரிக் பள்ளியில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் தென் மாவட்டங்களுக்கு இடையிலான கராத்தே, சிலம்பப்போட்டி நடந்தது.
இதில் திருமங்கலம் ஷால்மன் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஜான் ஜெரெமியா, வைஷ்ணவி, சமீரா மாரி, சபரி வாசன் முதல் பரிசு பெற்றனர். சோபுக்காய் கோஜ்ரியோ கராத்தே பள்ளி இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ் குமார் தலைமை நடுவராக செயல்பட்டார். மாநில ஒருங்கிணைப்பாளர் அங்குவேல், பயிற்சியாளர்கள் அமுதா, அவினாஷ், சபரி, கவின் ராம், ரோஹித் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் விஜய் மாணவர்களை பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு * நாக்பூர் விமான நிலையத்தில்...
-
ஸ்குவாஷ்: இந்தியா வெண்கலம்
-
காலிறுதியில் லக்சயா, தருண் * மக்காவ் ஓபன் பாட்மின்டனில்...
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
Advertisement
Advertisement