தமிழக தேர்தல் களம் தி.மு.க.,வுக்கு எதிராகும்

தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. காவிரி - வைகை - குண்டாறு திட்டத்திற்கு, 1 ரூபாய் கூட தி.மு. க., அரசு வழங்கவில்லை. அச்சன்கோவில் பம்பை - வைப்பாறு இணைப்பு திட்டத்திற்கு பேச்சு நடத்த கூட முன் வரவில்லை. பெற்ற உரிமைகளை பறிகொடுக்கிறது.
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் அதற்கு கேரள அரசு அனுமதிக்கவில்லை. நீர்மட்டம் 136 அடி ஆன உடனேயே, கேரளாவின் பேச்சை கேட்டு நீர் திறந்து விடுகின்றனர். விவசாயிகளுக்கு விரோதமாக தி.மு.க., அரசு உள்ளது. இப்படியே போனால் 2026 தேர்தல் களம் தி.மு.க.,வுக்கு எதிராகும். அதை செய்து காட்டுவோம்.
- பி.ஆர்.பாண்டியன்,
தலைவர், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்ச்சை போஸ்டர்கள்; இரவோடு இரவாக அகற்றிய குஜராத் போலீஸ்!
-
உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த ஒரே மகன்: அன்புமணி மீது பழி சுமத்தினார் ராமதாஸ்!
-
காண்டாமிருகங்களை பாதுகாக்க கதிரியக்க ஊசி செலுத்தும் தென்னாப்ரிக்கா!
-
மாஜி அமைச்சரின் மகன், மகள் தண்டனை நிறுத்தம் ரத்து; சிறையில் அடைக்க உத்தரவு
-
ஐரோப்பாவில் வேலை ஆசைகாட்டி மோசடி; 193 பேரை ஏமாற்றியவர் சிக்கினார்
-
நடிகர் வையாபுரி -- விசிறி தாத்தா உட்பட 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Advertisement
Advertisement