உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபிக்கு தடை: திமுகவின் மனு தள்ளுபடி

புதுடில்லி: ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முன்னிட்டு, பொதுமக்களிடம் மொபைல் போனில் ஓடிபி எண் பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, 'ஓரணியில் தமிழகம்' என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்த தி.மு.க.,வினர், பொதுமக்களிடமிருந்து ஆதார் ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை கடவுச் சொல்லை பெற்று வந்தனர்.
இதற்கு எதிராக அ.தி.மு.க., நிர்வாகி ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உறுப்பினர் சேர்க்கையின் போது ஓ.டி.பி., பெற இடைக்கால தடை விதித்தனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று (ஆகஸ்ட் 04) தள்ளுபடி செய்யப்பட்டது. ''உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை'' எனக் கூறி, நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (13)
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04 ஆக்,2025 - 16:14 Report Abuse

0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04 ஆக்,2025 - 16:14 Report Abuse

0
0
Reply
Narayanan - chennai,இந்தியா
04 ஆக்,2025 - 15:56 Report Abuse

0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
04 ஆக்,2025 - 15:16 Report Abuse

0
0
SUBBU,MADURAI - ,
04 ஆக்,2025 - 16:51Report Abuse

0
0
Reply
vivek - ,
04 ஆக்,2025 - 14:50 Report Abuse

0
0
Reply
Kjp - ,இந்தியா
04 ஆக்,2025 - 14:47 Report Abuse

0
0
Reply
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
04 ஆக்,2025 - 14:39 Report Abuse

0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
04 ஆக்,2025 - 14:33 Report Abuse

0
0
Reply
G.BABU - HARROW,இந்தியா
04 ஆக்,2025 - 14:15 Report Abuse

0
0
Reply
Sureshkumar - Coimbatore,இந்தியா
04 ஆக்,2025 - 13:53 Report Abuse

0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
100% சிறப்பாக செயல்படும் 'நிசார்' செயற்கைக்கோள்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
-
கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம்; ஓபிஎஸ் கேள்விக்கு நயினார் பதில்
-
ராணுவத்தை இழிவுபடுத்துவதா: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம்
-
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட் வேதனை
-
ஓவல் டெஸ்டில் திரில் வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா
-
ஓவல் டெஸ்ட்: இந்தியா வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்
Advertisement
Advertisement