கொதிக்கும் ரசத்தில் விழுந்த 2 வயது குழந்தை மரணம்
வத்தலக்குண்டு: கோவில் அன்னதானத்திற்கு சமைக்கப்பட்ட ரசம் பாத்திரத்தில் குழந்தை விழுந்து இறந்தது.
திண்டுக்கல் மாவட்டம், -எழுவனம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது வீட்டின் அருகில் உள்ள குலதெய்வம் கோவிலில், அன்னதானத்திற்காக ரசம் சமைக்கப்பட்டது. அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிவக்குமாரின் 2 வயது மகன் ஸ்ரீதரன், கொதித்துக் கொண்டிருந்த ரசப் பாத்திரத்தில் தவறி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை இறந்தது. வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாமகிரிப்பேட்டையில் விபரீதம்; 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை
-
ஐகோர்ட் உத்தரவால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்... ஒரு நாள் தள்ளிவைப்பு! முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சு நடக்குமா?
-
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்: சத்குரு
-
டில்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது
-
பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் காலமானார்; திரையுலகம் கண்ணீர் அஞ்சலி
-
காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிரக்க வேண்டும்; பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் பிரதமர் தீவிரம்
Advertisement
Advertisement