முத்தாலம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி 15வது வார்டில், முத்தாலம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த வெள்ளி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு அப்பகுதி திரவுபதியம்மன் கோவிலில் இருந்து, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முத்தாலம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர்.
மதியம் 1:00 மணிக்கு, வாலாஜாபாத் பாலாற்றில் கங்கை திரட்டி அங்கிருந்து மேள, தாளத்துடன் கோவிலை வந்தடைந்து கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
-
மேக்னைட் 'கருப்பு எடிஷன்'
-
டாடா 'ஹேரியர், சபாரி' ஆட்வெஞ்சர் ஆப்ரோடிங் செய்ய 'டீசல்' இன்ஜினில் வருகை
-
ஹோண்டா ஷைன் 100 டி.எக்ஸ்., ஸ்டைல், அம்சங்கள் 'அப்கிரேட்'
-
ராஜஸ்தானில் சோகம்; சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
-
டில்லி அரசியலில் பரபரப்பை கிளப்பிய கிளப் தேர்தல்!
Advertisement
Advertisement