வழிப்பறி திருடன் கைது
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில், கத்திமுனையில் சிறுவர்களை மிரட்டி பணம் பறித்த கன்னிகாபுரம், திரு.வி.க நகரை சேர்ந்த பரத், 24, என்பவர் கைது செய்யப்பட்டார்.
மது அருந்துவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
-
மேக்னைட் 'கருப்பு எடிஷன்'
-
டாடா 'ஹேரியர், சபாரி' ஆட்வெஞ்சர் ஆப்ரோடிங் செய்ய 'டீசல்' இன்ஜினில் வருகை
-
ஹோண்டா ஷைன் 100 டி.எக்ஸ்., ஸ்டைல், அம்சங்கள் 'அப்கிரேட்'
-
ராஜஸ்தானில் சோகம்; சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
-
டில்லி அரசியலில் பரபரப்பை கிளப்பிய கிளப் தேர்தல்!
Advertisement
Advertisement