நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் சகோதரர் கைது

திருநெல்வேலி: நெல்லை ஆணவக் கொலை வழக்கில், கைதான சுர்ஜித்தின் சித்தி மகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த ஐ.டி., ஊழியர் கவின் 27, திருநெல்வேலியில் கடந்த 27ம் தேதி அவரது காதலியின் தம்பியால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சுர்ஜித், அவரது தந்தை எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டனர். வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் 3வது குற்றவாளியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயகோபாலன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விதிகளை மீறி அதிகமான நேரம் பணியாற்றிய விமானிகள்; ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
இஸ்ரோ ஏவும் கனரக அமெரிக்க செயற்கைக்கோள்!
-
நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
-
பூத்துக்குலுங்கிய பிரம்ம கமலம்
-
இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ரோஹித் கிருஷ்ணா!
-
'தினமலர்' ஷாப்பிங் திருவிழா நாளை துவக்கம்; விடுமுறையை கொண்டாட தயாராகுங்க
Advertisement
Advertisement