பூத்துக்குலுங்கிய பிரம்ம கமலம்

பல்லடம்; ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூக்கும் அரிய வகை தாவரம்பிரம்ம கமலம். ஹிந்துக்கள் இதை புனிதமாக கருதி வழிபாடு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவ்வகையில், பல்லடத்தை அடுத்த, காளி வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி பிரியா கூறுகையில், ''கடந்த, 4 ஆண்டுகளாக பிரம்ம கமலம் செடியை வளர்த்து பராமரித்து வருகிறோம். இதுவரை இச்செடியில் பூ பூத்ததில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு, 11.30 மணிக்கு, மூன்று பூக்கள் பூத்தன. முதல் முறையாக, மூன்று பூக்கள் பூத்துக்குலுங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது,'' என்றார்.
l திருமுருகன்பூண்டி நகராட்சி, மகாலட்சுமி நகரை சேர்ந்த ராஜன் ஜீவா என்பவரது வீட்டிலும் நேற்று முன்தினம் இரவு பிரம்ம கமலம் பூத்தது. செடிக்கு முன் கோலமிட்டு, தீபம் ஏற்றி, வழிபாடு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சிறை செல்கிறார் கன்னட நடிகர் தர்ஷன்; ஜாமின் மனுவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
-
தொழிலதிபர் மகளுடன் சச்சின் மகனுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்: யார் இந்த சானியா சந்தோக்?
-
ஓடும் ரயிலில் சிறுமியிடம் அத்துமீறல் மத்திய பாதுகாப்பு படை வீரருக்கு சிறை
-
'விளைநிலத்தில் எண்ணெய் குழாய் முதல்வர் மீது விவசாயிகள் கோபம்'
-
செம்பை சங்கீத உற்சவம் 17ல் பொன்விழா துவக்கம்
-
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1.64 கோடி மோசடி
Advertisement
Advertisement