வெளிநாடுகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்; புகைப்பட ஆல்பம் இதோ!

3


புதுடில்லி: சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சுதந்திர தின விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.


நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லி செங்கோட்டையில் துவங்கி, அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அந்தவகையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்கள் பின்வருமாறு:





Latest Tamil News
Latest Tamil News

Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News

Advertisement