சிறப்பான ஆட்சியை மோடி கொடுத்து வருகிறார்

@quote@ தே.மு.தி.க., தொண்டர்கள் விரும்பும் மெகா கூட்டணி கண்டிப்பாக அமையும். தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணியே சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சியில், 50 சதவீத நன்மைகளும், 50 சதவீத தீமைகளும் நடந்துள்ளன.
எனவே, தி.மு.க., அரசுக்கு, நுாற்றுக்கு 50 மதிப்பெண் தான் தர முடியும். தமிழக அரசு, துாய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் பிரச்னையை தீர்க்காமல், நள்ளிரவில் கைது செய்தது சரியல்ல. மத்தியில், பிரதமர் மோடி, மிகச் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறார். வெளிநாடுகளில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. அமெரிக்கா மட்டுமல்ல, எந்த நாடும், எந்த வகையிலும் இந்தியாவை மிரட்ட முடியாது. இந்தியா தனித்துவத்துடன் வேகமாக வளர்ந்து வருகிறது. - -பிரேமலதா பொதுச்செயலர், தே.மு.தி.க.,quote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் தகவல்
-
பட்டியலின மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்; திருமா மீது எல்.முருகன் பாய்ச்சல்
-
மகளை திருமணம் செய்ததால் ஆத்திரம்: காரில் மோதி மருமகனை கொன்ற மாமனார்; மதுரையில் அதிர்ச்சி
-
4 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடு ரூ.10 லட்சம் கோடி: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீரில் இன்று மீண்டும் மேக வெடிப்பு; 4 பேர் பலி; 6 பேர் காயம்
-
மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் பலி
Advertisement
Advertisement