பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

புதுடில்லி: டில்லியில் பார்லிமென்டிற்குள் சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார்லிமென்ட் மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது. இந்த நிலையில், பார்லிமென்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் ரயில் பவன் அருகே உள்ள சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து, கருடா நுழைவு வாயில் அருகே சென்றுள்ளார். இதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதே போன்று கடந்த ஆண்டு பார்லிமென்ட் வளாகத்திற்குள் அத்துமீறி ஒரு நபர் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (3)
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
22 ஆக்,2025 - 12:43 Report Abuse

0
0
Reply
bogu - ,
22 ஆக்,2025 - 12:27 Report Abuse

0
0
rajinidasan - Bangalore,இந்தியா
22 ஆக்,2025 - 13:39Report Abuse

0
0
Reply
மேலும்
-
நகை அணிந்து வந்தால் ரூ.1000 மகளிர் உரிமை தொகை கிடைக்காது: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கிண்டல்
-
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு
-
பீஹாரில் தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களை சேர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
பழைய பஞ்சாங்கம் தான்; விஜய் பேச்சு குறித்து அண்ணாமலை விமர்சனம்
-
தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மரணம்; பிரதமர் இரங்கல்
-
இன்று 10, நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
Advertisement
Advertisement