அறிவியல் கண்காட்சி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் அறிவில் கண்காட்சி நடந்தது.
உறவின்முறை தலைவர் குருவையா தலைமை வகித்தார். பள்ளி செயலர் சிங்கராஜ், தலைவர் சொக்குமுத்து அய்யனார் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதனை சுற்று வட்டார பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், மக்கள் பார்வையிட்டனர்.
ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பழனியப்பன், ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்கனி, இந்து ராஜ், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விழுப்புரத்தில் பல்லவர் கால கொற்றவை சிற்பம் ஆய்வு
-
முதல்வரை 'அங்கிள்' என சொல்வதா? விஜய்க்கு அமைச்சர் நேரு பதிலடி
-
அமெரிக்கா உடன் உறவு புத்துயிர் பெறுகிறது: டிரம்புக்கு புடின் பாராட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு: ஒரு சவரன் ரூ.74,520!
-
பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து பயங்கர விபத்து; தீயில் 2 பேர் பலி
-
ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடி சேவை துவக்கம்
Advertisement
Advertisement