அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டம் உட்பட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கையில் கோட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை அலுவலகங்கள் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
துணை தலைவர் முத்துக்குமார், மகாலட்சுமி, இணை செயலாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன், ஐ.சி.டி.எஸ்., சங்க பொது செயலாளர் வாசுகி, மேல்நிலை தொட்டி ஆப்பரேட்டர் சங்க மாநில துணை தலைவர் துரைப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விழுப்புரத்தில் பல்லவர் கால கொற்றவை சிற்பம் ஆய்வு
-
முதல்வரை 'அங்கிள்' என சொல்வதா? விஜய்க்கு அமைச்சர் நேரு பதிலடி
-
அமெரிக்கா உடன் உறவு புத்துயிர் பெறுகிறது: டிரம்புக்கு புடின் பாராட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு: ஒரு சவரன் ரூ.74,520!
-
பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து பயங்கர விபத்து; தீயில் 2 பேர் பலி
-
ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடி சேவை துவக்கம்
Advertisement
Advertisement