பரமக்குடி அருகே மின்னல் தாக்கி அக்கா, தங்கை பலி

பரமக்குடி:பரமக்குடி அருகே மின்னல் தாக்கி அக்கா, தங்கை இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடி வாழவந்தாள் கிராமத்தை சேர்ந்தவர் நூருல் அமீன். இவரது மகள்கள் செய்யது அஸ்பியா பானு 13, சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.
மற்றொரு மகள் சபிக்கா பானு 9. அரியக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் மதியம் தனது தாயாருடன் வேப்ப மரத்தடியில் வேப்பமுத்து எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சாரல் மழை பெய்த நிலையில் இடி இடித்தது. இதில் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியாக்கின
வாசகர் கருத்து (3)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23 ஆக்,2025 - 20:56 Report Abuse

0
0
Reply
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
23 ஆக்,2025 - 20:05 Report Abuse

0
0
Reply
Premanathan S - Cuddalore,இந்தியா
23 ஆக்,2025 - 17:26 Report Abuse

0
0
Reply
மேலும்
-
திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர்; பியூஷ் கோயல்
-
இந்திய பெண்கள் அணி முன்னிலை * ராகவி, ஷைபாலி அரைசதம்
-
விநாயகர் சதுர்த்தி விழா: 380 சிறப்பு ரயில் இயக்க ரயில்வே துறை முடிவு
-
டிஜிபி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையில்லை; இபிஎஸ் சந்தேகம்
-
தேர்வு முடிவுகளை விட உழைப்பே வெற்றியை தீர்மானிக்கும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
-
உலக ஐயப்பன் சங்கமத்துக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: கேரள பாஜ கடும் எதிர்ப்பு!
Advertisement
Advertisement