செங்கல்பட்டில் இசை தியான நிகழ்ச்சி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அண்ணாசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சத்தியம் பிரமிட் ஸ்பிரிச்சுவல் பவுண்டேஷன் சார்பில், தியான செங்கல்பட்டு வெற்றி விழா கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில் இசை தியானம் நடந்தது.
பிரம்மர்ஷி பத்ரிஜியின் ஆசியுடன் நடந்த நிகழ்ச்சி நேற்று காலை 8:45 மணிக்கு துவங்கி 3 மணி நேர நேரடி இசை தியானம் நடந்தது.
இதையடுத்து, ஆன்மிக ஞான அமர்வுகள் மற்றும் தியான அனுபவ பகிர்வுகள் நடத்தப்பட்டன. மாலையில் பரதநாட்டியத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சுற்று வட்டார மக்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்னிந்தியாவை நோக்கி நகரும் காற்று மாசுபாடு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
-
வார தொடக்கத்தில் சற்று குறைந்தது தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.74,440!
-
8 ஆண்டுகள் கழித்து டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு
-
விண்வெளி சாதனைக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு; தாய் நெகிழ்ச்சி
-
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்: தூதர் உறுதி
-
கோடநாட்டில் தெருவில் நின்றபோது ஜெயலலிதா என்று சொல்லி இருப்பீர்களா; விஜயை விளாசிய சரத்குமார்
Advertisement
Advertisement