காதலர்களுக்காக திறந்திருக்கும் எங்கள் கட்சி அலுவலகங்கள்: சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

சென்னை: நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்து உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.
@1brஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவின் விவரம் வருமாறு;
தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன.
நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது.
அதே சமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும்
வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதல்வர் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு பெ. சண்முகம் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (52)
Modisha - ,இந்தியா
25 ஆக்,2025 - 18:42 Report Abuse

0
0
Reply
sekar ng - ,
25 ஆக்,2025 - 16:52 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
25 ஆக்,2025 - 16:14 Report Abuse

0
0
Ramanujadasan - Bangalore,இந்தியா
25 ஆக்,2025 - 17:11Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
25 ஆக்,2025 - 16:05 Report Abuse

0
0
Reply
Ramanujadasan - Bangalore,இந்தியா
25 ஆக்,2025 - 16:02 Report Abuse

0
0
Reply
Ramanujadasan - Bangalore,இந்தியா
25 ஆக்,2025 - 15:59 Report Abuse

0
0
Reply
Harindra Prasad R - chennai,இந்தியா
25 ஆக்,2025 - 15:37 Report Abuse

0
0
Reply
Velu - ,இந்தியா
25 ஆக்,2025 - 15:31 Report Abuse

0
0
Reply
vadivelu - thenkaasi,இந்தியா
25 ஆக்,2025 - 14:51 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
25 ஆக்,2025 - 14:27 Report Abuse

0
0
Reply
மேலும் 41 கருத்துக்கள்...
மேலும்
-
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கைவிடணும்: இஸ்ரேல் நிபந்தனை!
-
கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது; மனிதநேய மக்கள் கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு நோட்டீஸ்
-
கிட்னி விற்பனை; ஐஜி தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது ஐகோர்ட் கிளை
-
ஆசிய மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் நீரு தண்டா
-
பிரதமரின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கு : சான்றிதழ் வெளியிட தேவையில்லை என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு
-
தமிழகம் வந்தார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!
Advertisement
Advertisement