வரலாறு கொண்டாடும் தருணம்! சுவாமி விவேகானந்தர் குறித்து பிரதமர் நெகிழ்ச்சி

புதுடில்லி: சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியது, வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்கள் முன்பு, 1893ம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது; அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893ம் ஆண்டு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை ஒரு திருப்புமுனை தருணமாக கருதப்படுகிறது. நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்தி உலக அரங்கில் இந்திய கலாசாரம் பற்றி அவர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இது உண்மையிலேயே நமது வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று, எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (12)
கூத்தாடி வாக்கியம் - ,இந்தியா
11 செப்,2025 - 13:05 Report Abuse

0
0
Reply
Sundaresan Palamadai Krishnan - Chennai,இந்தியா
11 செப்,2025 - 12:32 Report Abuse

0
0
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
11 செப்,2025 - 13:55Report Abuse

0
0
Reply
R Devarajan - CHENNAI,இந்தியா
11 செப்,2025 - 11:01 Report Abuse

0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
11 செப்,2025 - 10:57 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
11 செப்,2025 - 10:55 Report Abuse

0
0
vivek - ,
11 செப்,2025 - 13:58Report Abuse

0
0
Modisha - ,இந்தியா
11 செப்,2025 - 18:45Report Abuse

0
0
Reply
S Balakrishnan - ,
11 செப்,2025 - 10:17 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
11 செப்,2025 - 10:16 Report Abuse

0
0
Sudhakar - Chennai,இந்தியா
11 செப்,2025 - 10:38Report Abuse

0
0
vivek - ,
11 செப்,2025 - 13:57Report Abuse

0
0
Reply
மேலும்
-
பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு
-
மருதமலையில் 184 அடி முருகன் சிலை நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு
-
ரூ.51.17 கோடி ஜி.எஸ்.டி. மோசடி; கோவை தங்க வர்த்தகர் கைது
-
சிங்காநல்லுார் சார்--பதிவாளர் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு
-
'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி'
-
சித்தாபுதுார் குடியிருப்பு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு
Advertisement
Advertisement