அறிவியல் ஆயிரம்: பருவநிலை பாதிப்பு: அதிகரிக்கும் ஏழைகள்

அறிவியல் ஆயிரம்
பருவநிலை பாதிப்பு: அதிகரிக்கும் ஏழைகள்
பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது. இது சாதாரண மனிதரை 2100க்குள் 24 சதவீதம் ஏழையாக்குகிறது என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. பருவநிலை மாற்றம் உணவு உற்பத்தியில் பற்றாக்குறையை உருவாக்குகிறது. உலகில் வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, குறைந்த ஊதியம், தொழில்களை மூடுதல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் இயற்கையுடன் தொடர்புடைய விவசாயம் மட்டுமல்ல போக்குவரத்து, உற்பத்தி என அனைத்து துறைகளையும் பாதிக்கிறது.
வாசகர் கருத்து (1)
KOVAIKARAN - COIMBATORE,இந்தியா
28 செப்,2025 - 10:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கரூர் சம்பவத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது; திருமா
-
விஜய் வீட்டை முற்றுகையிட்ட திமுக மாணவர் அணி!
-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல் கரூர் சம்பவம் வரை... யார் இந்த அருணா ஜெகதீசன்?
-
கரூர் சம்பவத்தில் பலியான 40 பேரில் 33 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு!
-
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
-
நடக்கவே கூடாத துயரம்; யாரையும் குறை சொல்லி பயனில்லை; சீமான் பேட்டி
Advertisement
Advertisement