கணவர் மாயம் மனைவி புகார்

அரியாங்குப்பம் : டிரைவர் வேலைக்கு சென்ற கணவரை காண வில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாகூர் அடுத்த பரிக்கல்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 37; டிரைவர்.
அரியாங்குப்பம் மார்க்கெட்டில் உள்ள பழக்கடை ஒன்றில் டிரைவர் வேலைக்கு செல்வதாக, கடந்த 21ம் தே தி, தனது மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்றார். மறுநாள் வரை வீட்டுக்கு வராமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
இது குறித்து, அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொல் பொருட்கள் மாயமானதாக அதிகாரி புகாரால் சர்ச்சை!அரசியல்வாதி போல் பேசுவதாக அறிஞர்கள் கொதிப்பு
-
மாணவி, சிறுமி மாயம்
-
மிரட்டல் - மறியல் எதிரொலியால் வாரச்சந்தைக்கு நேரம் நிர்ணயம்
-
தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கொலை கொலையாளிகளுக்கு போலீசார் வலை
-
நாமக்கல்லில் த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் ஆறுதல்
-
அடிப்படை வசதி கேட்டு மறியல் போலீசுடன் மக்கள் வாக்குவாதம்
Advertisement
Advertisement