ஓட்டல் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது வழக்கு
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓட்டல் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்தவர் யுவராஜ், 27; பரத் (எ) ராஜமாணிக்கம், 36; நேற்று முன்தினம் இவர்கள், விழுப்புரம் சிக்னல் பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர்.
அப்போது, யுவராஜ் தனது மொபைலை காணவில்லை என ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். விழுப்புரம் மேற்கு போலீசார், யுவராஜ், பரத் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மிரட்டல் - மறியல் எதிரொலியால் வாரச்சந்தைக்கு நேரம் நிர்ணயம்
-
தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கொலை கொலையாளிகளுக்கு போலீசார் வலை
-
நாமக்கல்லில் த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் ஆறுதல்
-
அடிப்படை வசதி கேட்டு மறியல் போலீசுடன் மக்கள் வாக்குவாதம்
-
அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் தாராளம் ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் அலட்சியம்
-
பாய்ந்த ஸ்கூட்டர்: கணவன் கண்ணெதிரே மனைவி பலி
Advertisement
Advertisement