புகார் பெட்டி புதுச்சேரி
நாய்கள் தொல்லை நெல்லித்தோப்பு டி.ஆர்., நகரில், நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கண்ணன், நெல்லித்தோப்பு. பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு வில்லியனுார் அரசு கல்லுாரி அருகில் உள்ள பயணிகள் நிழற்குடை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
வீரமணி, உறுவையாறு. குறைந்த மின்னழுத்தம் ஒட்டம்பாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில், குறைந்த மின்னழுத்தம் வருவதால், மின்சாதன பொருட்கள் சேதமாகி வருகின்றன.
ரேவதி, ஒட்டம்பாளையம். சாலையில் ஆக்கிரமிப்பு உழந்தை கீரப்பாளையம் தில்லை நகர், பிள்ளையார்கோவில் வீதியில், ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மணி, உழந்தைகீரப்பாளையம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நாளை நடக்கிறது
-
தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உயர்த்தி அமைக்க வேண்டுகோள்
-
வருங்கால தலைவராக உருவாக்குவதில் ஜே.எஸ்., பள்ளி முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனர் செந்தில்குமார் பெருமிதம்
-
ஏற்றுமதி ஊக்கத்தொகை திட்டம் அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிப்பு
-
பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் பழுது
-
வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி
Advertisement
Advertisement