போபண்ணா ஜோடி இரண்டாவது இடம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடந்தது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் டகெரு யுஜுகி ஜோடி, மொனாகோவின் ஹியுகோ, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடியை சந்தித்தது.
ஒரு மணி நேரம், 33 நிமிடம் நடந்த போட்டி முடிவில் போபண்ணா ஜோடி 5-7, 5-7 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோற்று, இரண்டாவது இடம் பிடித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்கள் நம்பிக்கை பெற்ற காஸ் ஏஜன்சி
-
தொழில் மலர் கட்டுரை- டிபிகே
-
ராமேஸ்வரத்தில் டூவீலர் மோதி ஒருவர் பலி: இருவர் காயம்
-
கிழக்கு கடற்கரை சாலையில் வயல் வெளிகளில் தொடரும் தீ வைப்பு வாகன ஓட்டிகள் பாதிப்பு
-
சிவகாசியில் கனரக வாகனங்கள் காலை மாலை நகருக்குள் வர தடை; தீபாவளி நெரிசலை தவிர்க்க காவல்துறை அறிவிப்பு
-
கட்டுமான பொருட்களுக்கு சிறந்த மானாமதுரை
Advertisement
Advertisement