துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.52 லட்சம் பறிமுதல்
சென்னை :சென்னையில் இருந்து நேற்று காலை துபாய் செல்லும் விமானத்தில் செல்ல இருந்த பயணியரின் உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் செல்ல இருந்த ஆண் பயணியின் உடைமைகளில், 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.
அவரது பயணத்தை ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது, ஹவாலா பணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமித் ஷா வருகையின்போது குடிபோதையில் இருந்த போலீஸ் அதிகாரி: சஸ்பெண்ட் செய்தது கேரள அரசு
-
அரிய வகை கனிமங்களை கைப்பற்ற உலக நாடுகள் கடும் போட்டி: ஜெய்சங்கர்
-
அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த இடைக்கால அனுமதி வேண்டும்; அன்புமணி கோரிக்கை
-
கப்பலில் துன்புறுத்தியதாக புகார்; கிரெட்டா தன்பெர்க் சொல்வது பொய்; அடித்துச் சொல்கிறது இஸ்ரேல்!
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
-
காசாவில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காவிட்டால் ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
Advertisement
Advertisement