தாமல் ஏரி தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு
தாமல், தாமல் ஏரி நிரம்பியதால், நேற்று, பாசனத்திற்கு, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 381 ஏரிகள் நீர் வளத்துறை கட்டுப்பாட்டிலும்; 380 ஏரிகள் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் என மொத்தம், 761 ஏரிகள் உள்ளன.
இதில், தாமல் ஏரி முழு கொள்ளளவான 18 அடியை எட்டியது. 206 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கி உள்ளது. அதிலிருந்து, 450 கன அடி தண்ணீர் கலங்கல் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இதை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தி.மு.க.,- -- எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
ஏரி நீர் பாசனத்திற்கு பிரதான மதகு திறக்க அறிவுரை வழங்கப்படுள்ளது. இதையடுத்து, பாசனத்திற்கு உபரி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3 ஆயிரம் கோடிக்கு உட்கட்டமைப்பு பணிகள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
-
மே.வங்கத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி
-
'பட்ஜெட் நிதியை செலவு செய்வதில் அதிகாரிகளுக்கு அலட்சியம் கூடாது'
-
ஆர்ட் அகாடமியில் தேசிய ஓவியப்போட்டி
-
'டிஜிட்டல்' ஆயுள் சான்று பெற ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்
-
கோவை - சென்னை 'வந்தே பாரத்'தில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?
Advertisement
Advertisement