ரூ.2.09 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜை
ஓசூர், அகிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பேரண்டப்பள்ளி பஞ்.,ல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் பஞ்., நிதியிலிருந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சிமென்ட் சாலை, கழிவு நீர் கால்வாய், பேவர் பிளாக் சாலை, குடிநீர் பைப்லைன் அமைக்க, 2.09 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் நாகேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஹரிஷ், ஒன்றிய பொறுப்பாளர்கள் லோகேஷ்ரெட்டி, ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சி.பி.ஐ., விசாரணை கேட்டு நாங்கள் மனு போடவில்லை; கரூரில் உயிரிழந்தோர் உறவினர்கள் திடீர் அறிவிப்பு
-
அமைச்சர்களுடன் சாப்பிடுவது ஒரு குத்தமாய்யா? 'ஓய்வு' வதந்தியால் சித்தராமையா ஆவேசம்!
-
போக்சோ நீதிமன்ற நீதிபதிகளுக்கு பயிற்சி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
-
பட்டியலினத்தவருக்கு வீடு அமைக்கும் திட்டம் உயர்நீதிமன்றம் அவகாசம்
-
கோயில் மாநகர் மதுரை: தலைமை நீதிபதி பெருமிதம்
-
3.88 கி.மீ., தொலைவிற்கு பிரமாண்டமாய் இந்திரா - ராஜிவ் சதுக்க உயர்மட்ட மேம்பாலம்
Advertisement
Advertisement