அரியாங்குப்பத்தில் தீபாவளி அங்காடி திறப்பு
அரியாங்குப்பம் : ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், அரியாங்குப்பத்தில் தீபாவளி அங்காடி திறக்கப்பட்டது.
கடலுார் சாலை அரியாங்குப்பம், சாமிக்கண்ணு தனம்மாள் திருமண மஹாலில், தீபாவளி பண்டிகையொட்டி, நேற்று அங்காடி மற்றும் கிராம சந்தை திறப்பு விழா நடந்தது. சபாநாயக் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோர் அங்காடியை திறந்து வைத்தனர்.
இந்த அங்காடியில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேசன் உட்பட வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சி.பி.ஐ., விசாரணை கேட்டு நாங்கள் மனு போடவில்லை; கரூரில் உயிரிழந்தோர் உறவினர்கள் திடீர் அறிவிப்பு
-
அமைச்சர்களுடன் சாப்பிடுவது ஒரு குத்தமாய்யா? 'ஓய்வு' வதந்தியால் சித்தராமையா ஆவேசம்!
-
போக்சோ நீதிமன்ற நீதிபதிகளுக்கு பயிற்சி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
-
பட்டியலினத்தவருக்கு வீடு அமைக்கும் திட்டம் உயர்நீதிமன்றம் அவகாசம்
-
கோயில் மாநகர் மதுரை: தலைமை நீதிபதி பெருமிதம்
-
3.88 கி.மீ., தொலைவிற்கு பிரமாண்டமாய் இந்திரா - ராஜிவ் சதுக்க உயர்மட்ட மேம்பாலம்
Advertisement
Advertisement