ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
 
 சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 
அதன் விபரம் பின்வருமாறு:
* கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் செயலாளராக இருந்த  கண்ணன் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
* கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக இருந்த அம்ரித், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக நியமனம்.
* தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பொது மேலாளராக இருந்த கவிதா, பால் கூட்டுறவு இணைய இணை மேலாண் இயக்குனர் ஆக நியமனம்.
* தமிழக பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இணை இயக்குநர் ஆக இருந்த முத்துக்குமரன், பேரிடர் மேலாண்மை முகமை இயக்குனர் ஆக நியமனம்.
* தமிழக மாநில தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பொது மேலாளர் ஆக இருந்த, லீலா அலெக்ஸ், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலர் ஆக நியமனம்.
* ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்தின் ஆணையராக இருந்த டாக்டர் மு.வீரப்பன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆக நியமனம்.
* தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஆக இருந்த ரேவதி, உயர்கல்வித்துறை துணை செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
 மக்கள் நல்ல கட்சி மனிதர்களை தேர்வு செய்ய வேண்டும்
  மக்கள் நல்ல கட்சி மனிதர்களை தேர்வு செய்ய வேண்டும் இந்த ias பதவி உயர்வை முதலில் நிறுத்தணும்... இவர்கள்தான் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க உதவுவதோடு, அவர்களும் நாட்டை கொள்ளையடிக்கின்றனர். ஆனால், இது பாவப் பணம் என்பது விரைவில் அவர்களுக்கு தெரிய வரும்...
  இந்த ias பதவி உயர்வை முதலில் நிறுத்தணும்... இவர்கள்தான் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க உதவுவதோடு, அவர்களும் நாட்டை கொள்ளையடிக்கின்றனர். ஆனால், இது பாவப் பணம் என்பது விரைவில் அவர்களுக்கு தெரிய வரும்...மேலும்
-     
          48 பதக்கம் குவித்த இந்தியா * ஆசிய யூத் விளையாட்டில் முதன் முறையாக...
-     
          டில்லி அணி சாம்பியன்: புரோ கபடி லீக் தொடரில்
-     
          ஜிஎஸ்டி சீரமைப்பு: யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரிப்பு
-     
          உலக விளையாட்டு செய்திகள்
-     
          ஜோனா, ஜானிஸ் கலக்கல்: சென்னை ஓபன் டென்னிசில்
-     
          தான்சானியாவில் தேர்தல் முடிவுக்கு எதிராக வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்


 
  
  
 


