அடிபட்டு இறந்த குரங்குக்கு கண்ணீர் சிந்திய குரங்குகள்
சென்னிமலை:சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், ஆறாவது கொண்டை ஊசி வளைவில் ஒரு குரங்கு கூட்டம் சாலையை கடந்த போது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் ஒரு குரங்கு  இறந்தது. இதனால் சக குரங்குகள் இறந்த குரங்கின் உடல் அருகே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதது. தகவலறிந்து சென்னிமலை வனச்சரக அலுவலர் துரைசாமி  தலைமையில் வனத்துறையினர் சென்று, குரங்கு உடலை மீட்டு சென்றனர்.
மலைப்பாதையில் குரங்குகள் நடமாட்டம் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மலைப்பாதை சாலையில் வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும். அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் 
தெரிவித்தனர்.
 வாசகர் கருத்து 
         
       
      
 முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!          
   
 
    
      மேலும்
-     
        
 ஆங்கிலத்தில் புலமை இல்லாததால் 7,000 லாரி டிரைவர்கள் வேலை போச்சு
 -     
        
 வங்கதேச தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது கலிதா ஜியாவின் பி.என்.பி.,
 -     
        
 மதுரையில் நவ.10க்குள் சர்வதேச ஹாக்கி அரங்கு நிறைவு பெறுமா எஸ்.டி.ஏ.டி., உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆய்வு
 -     
        
வேளாண் பல்கலையில் எம்.எஸ்சி., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியல
 -     
        
நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலை ஆட்டோ சகோதரர்கள் 4 பேருக்கு ஆயுள் உயர்நீதிமன்றம் உத்தரவு
 -     
        
ஜி.எஸ்.டி.,யின் கீழ் அரிசி, பருப்பு, கோதுமைக்கு இரட்டை வரி வரிச்சீரமைப்பில் விடுபட்டதால் வணிகர்கள் ஏமாற்றம்
 
Advertisement
 Advertisement