வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு
சென்னை:
சென்னையில் வார தொடக்க முதல்நாளான இன்று (நவ.,03) தங்கம் விலை சவரனுக்கு
ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு
விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம்
ரூ.11.350க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில்
தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த
சனிக்கிழமை (நவ.1) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு
சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.10 உயர்ந்து
ஒரு கிராம் ரூ.11,310க்கு விற்பனை ஆனது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு
ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனை ஆனது. இந்நிலையில்,
இன்று (நவ.,03) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320
அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு
ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆகிறது. வார தொடக்க
முதல்நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வை கண்டுள்ளது.
மேலும்
-
பா.ம.க., கூட்டத்தில் அ.ம.மு.க., நிர்வாகி
-
மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு
-
தமிழகத்தில் காசநோயால் 79,462 பேர் பாதிப்பு
-
கொலை முயற்சி வழக்கில் தண்டனை ஒத்திவைப்பு
-
ஜாமினில் வந்த ரவுடி மீண்டும் கைது கொலை வழக்கில் தேடப்பட்டவர் சிக்கினார்
-
பூட்டா சிங் குறித்து அவதுாறு காங்., தலைவர் மீது வழக்கு