நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
 காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
வடகிழக்கு நேபாளத்தின் யாலுங் ரி சிகரம்,பாக்மதி மாகாணத்தின் டோலாகா மாவட்டத்தின் ரோல்வாலிங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. 
இங்குள்ள சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் வெளிநாட்டைச் சேர்ந்த மலையேறுபவர்கள் உட்பட குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர். மே லும் 4 பேர் காயமடைந்தனர்.
5,630 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தின் அடிப்படை முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் யார் என்பது குறித்த அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.0
 வாசகர் கருத்து 
         
       
      
 முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!          
   
 
    
      மேலும்
-     
        
 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
 -     
        
 அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்
 -     
        
 கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; முதல்வர் ஸ்டாலின்
 -     
        
 கோவையில் குற்றவாளிகளை சுட்டுப்பிடித்தது எப்படி? போலீஸ் கமிஷனர் விளக்கம்
 -     
        
 74 சதவீத இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!
 -     
        
 தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு; ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை
 
Advertisement
 Advertisement