'கொடை'யில் முன்கூட்டியே துவங்கிய நீர் பனி தாக்கம்
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் சீதோஷ்ணநிலை மாற்றத்தால் முன்கூட்டியே நீர் பனி விழத் தொடங்கி உள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தில் பனிக்காலம் துவங்கும் நிலையில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை சரிவர பெய்யாத நிலையில் சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் கோடையை மிஞ்சும் அளவிற்கு வெளுத்து வாங்குகிறது.
பகலில் 28 டிகிரி செல்சியஸ், இரவில் 9 முதல் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதையடுத்து மாலை 4:00 மணிக்கு பனியின் தாக்கம் அதிகரித்து கடுங்குளிர் நிலவுகிறது.
காலையில் மரம், செடி, கொடிகளில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. முன்கூட்டியே துவங்கிய பனியால் பாசனம் , குடிநீர் தட்டுப்பாடு வரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு: ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை
-
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி
-
நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
வேட்பாளர் வாய்ப்புக்கு 'பென் டீமிடம்' 'இன்புளுயன்ஸ்' செய்யும் தி.மு.க.,வினர்; 'போட்டுக்கொடுக்கும்' அரசியலும் ஜரூர்
-
ட்ரையம்ப் 'ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்.,' 3.2 வினாடியில், 100 கி.மீ., வேகம்
Advertisement
Advertisement