மண்டலபிஷேக பூர்த்தி வழிபாடு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளி சாவடி கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவில் மண்டலபிஷேக பூர்த்தி நிகழ்ச்சி நடந்தது.
காலை கணபதி ஹோமம் தொடங்கி நவக்கிரஹ ஹோமம், சுப்ரமணியருக்கு மூல மந்திர ஆகுதிகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாகுதி நடந்தது.
வள்ளி தேவ சேனா சமேத சுப்ரமணியருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், கலச மகா அபிஷேகம் நடைபெற்று, மகா தீப ஆராதனையும் நடைபெற்றது.
பூஜைகளை சிதம்பரம் சந்திர பாலசுப்பிரமணிய சைவாச்சாரியார் செய்திருந்தார்.
விழா ஏற்பாடுகளை கூடு வெளி சாவடி கிராம மக்கள் செய்திருந்தனர். நிகழ்வையொட்டி பக்தர்களுக்கு விழாவில் அன்னதானம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல்: தெலுங்கானாவில் அதிகாரிகள் நடவடிக்கை
-
ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி
-
GEN Z வாக்காளர்களை தூண்டி விடும் ராகுல்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதியதில் 8 பேர் பலி
-
மது விற்பனை தொகையில் வேறுபாடு: 17 கடை ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'
-
43 ஆண்டுகளாக சிறையில் இருந்த கொடூர கொலையாளி மரணம்: 5 குழந்தைகள், 4 மனைவியரை கொன்றவர்
Advertisement
Advertisement