கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்கு
குள்ளஞ்சாவடி: கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம், 72; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனபூபதி என்பவருக்கும் இடையே, நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் ஜோதி இராமலிங்கத்தின் வாழை தோப்பில் தனபூபதி, அவரது மனைவி தமிழரசி ஆகியோர், 150 வாழைக்கன்றுகளை சேதப்படுத்தினர்.
அதனை தட்டிக்கேட்ட முதியவர் ஜோதி ராமலிங்கத்தை, தம்பதியர் ஆபாசமாக திட்டி, தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் தம்பதி மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல்: தெலுங்கானாவில் அதிகாரிகள் நடவடிக்கை
-
ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி
-
GEN Z வாக்காளர்களை தூண்டி விடும் ராகுல்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதியதில் 8 பேர் பலி
-
மது விற்பனை தொகையில் வேறுபாடு: 17 கடை ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'
-
43 ஆண்டுகளாக சிறையில் இருந்த கொடூர கொலையாளி மரணம்: 5 குழந்தைகள், 4 மனைவியரை கொன்றவர்
Advertisement
Advertisement