கல்லுாரி மாணவர் மாயம்
குள்ளஞ்சாவடி: கல்லுாரி மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் பிரகாசம் மகன் கோகுல், 20; கடலுார் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.எம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கல்லுாரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை.
இதையடுத்து கோகுலின் தாயார் மகாலட்சுமி, 37, மகன் மாயமானது குறித்து குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல்: தெலுங்கானாவில் அதிகாரிகள் நடவடிக்கை
-
ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி
-
GEN Z வாக்காளர்களை தூண்டி விடும் ராகுல்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதியதில் 8 பேர் பலி
-
மது விற்பனை தொகையில் வேறுபாடு: 17 கடை ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'
-
43 ஆண்டுகளாக சிறையில் இருந்த கொடூர கொலையாளி மரணம்: 5 குழந்தைகள், 4 மனைவியரை கொன்றவர்
Advertisement
Advertisement