சிமென்ட் சாலை பணி துவக்கி வைப்பு
செஞ்சி: செஞ்சியில் ரூ.23.90 லட்சம் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவர் மொத்தியார் அலி துவக்கி வைத்தார்.
செஞ்சி பேரூராட்சி எல்.டி.பாங்க் மற்றும் ரங்கசாமி தெருவில் பொது நிதியில் இருந்து ரூ. 23.90 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.
பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி பூமி பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார்.
இதில் துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, கவுன்சிலர்கள் கார்த்திக், சிவக்குமார், மோகன், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடரட்டும் வெற்றிப்பயணம்
-
'மிகப்பெரிய உள்நாட்டு சந்தையே இந்தியாவுக்கு பாதுகாப்பு அரண்'; உலக வங்கி நிபுணர் கருத்து
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
சூரிய ஒளியில் இயங்கும் வேதியியல் ஆலை
-
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு வரும் 19ல் பிரதமர் துவக்கி வைக்கிறார்
Advertisement
Advertisement