பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
சிதம்பரம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காரைக்கால் அருகே உள்ள நெடுங்காடு திரும்பவரம், நரிக்கரம்பை பகுதியை சேர்ந்த ஈசாக் மகன் பால்ராஜ், 32; இவரும், விருத்தாசலத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலையில், பி.எச்.டி., படிக்கும் போது காதலித்துள்ளனர்.
தொடர்ந்து, அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பால்ராஜிடம் கூறியும் அவர் மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரில், சிதம்பரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின
-
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
-
டில்லி மஹிபால்பூரில் பயங்கர வெடிசத்தம்; தலைநகரில் மேலும் பரபரப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு
-
43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசு நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
-
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு
Advertisement
Advertisement