எஸ்.பி.ஐ., சார்பில் ஆர்.ஓ., வழங்கல்
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலை பள்ளிக்கு எஸ்.பி.ஐ., வங்கியின் சி.எஸ்.ஆர்., நிதி திட்டத்தில் உப்பு நீரை குடிநீராக்கும் ஆர்.ஓ., இயந்திரம் வழங்கப்பட்டது.
சவுராஷ்டிரா கல்விக் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தாளாளர் ரெங்கன் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார்.எஸ்.பி.ஐ., காரைக்குடி மண்டல மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ் ஆர்.ஓ., சிஸ்டத்தை துவக்கி வைத்தார்.
எஸ்.பி.ஐ., முதன்மை மேலாளர்கள் செல்வகுமார், அட்லிண்ட் வாழ்த்தினர். கல்விக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் துளசிராமன் நன்றி கூறினார். கணேஷ் ஆனந்த் ஒருங்கிணைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவுக்குள் ஊடுருவல்; வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது
-
பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் மகன் சுட்டுக்கொலை: பைக்கில் வந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்
-
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை; கத்தார் பிரதமர் அல் தானியை சந்தித்தார் ஜெய்சங்கர்
-
விக்சித் பாரத் இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றும் சிஏஜி; துணை ஜனாதிபதி பெருமிதம்
-
தெலுங்கானா ஐகோர்ட் இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்
-
போலி செய்தி பரப்பினால் நடவடிக்கை; காங்., பெண் நிர்வாகியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement